This poem was published in ‘Kumudham – Junction’ issue dated 16.09.2003. Also find the English Translation of the poem by one of our members Mr. Srivatsa. இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் சென்ற நூற்றாண்டில் தமிழ் மண் தரணிக்கு வழங்கிய மகத்தானவர்களின் மகோன்னத வரலாறு. மறைந்த இசை அமைப்பாளர் திரு.எம்.பி.சீனிவாசன் அவர்களைப் பற்றிய கவிஞர் வாலியின் அழகிய கவிதை இதோ: ‘திரைத் துறையில் உள்ள – இசைக் கலைஞருக்கெல்லாம் இவர்தான் – இன்றைக்கும் இதய தெய்வம்; நாங்கள் …
Day
Showing: 1 - 1 of 1 RESULTS